செவ்வாய், 11 அக்டோபர், 2011

‘மாற்றம் தேடும் வழி முறைகள்’

ஹாரூன் மூஸா 07-10-2011

'ஷஹாதத் கலிமா'வைச் சுமந்த முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.


குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!


முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.


பூரண இஸ்லாத்தில் நுழைந்த முன்னோர்,
பாரெங்கும் பங்காற்றி சாதனைகள் புரிந்தார்கள்.
பாதி இஸ்லாத்தையும் புரியாத நாம்,
பாதையைக் காட்டும் குருடனாய் அலைகின்றோம்.


ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக் கென்றோர்,
அழைப்பாலும் அறப் போராலும் கண்டங்களை வென்றார்கள்,
ஆட்சி யதிகாரத்தை மனிதனுக்குத் தந்து,
எம் தேசங்களிலேயே சிறைப்படுத்தப் படுகின்றோம்.


ஒரு 'உம்மத்;' ஒரு 'கிலாபத்' கோட்பாட்டை
ஒரு கணமும் மறந்ததில்;லை முன்னோர்கள்.
'பிளவே எம் பாதை', 'பிரிவினையே எம் வேதம்' என்று
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக்கியது நம்மவர்கள்.


இறை சட்டங்களால் ஆளப்பட்டதைத் தான்,
'இகாமதுத் தீன்' என்றார்கள்,
விஷத்தில் சிறிது பாலிருந்தாலும்,
வாழும் மனிதனுக்கு தீர்வென்கிறோம் நாம்.


கொள்கைத் தெளிவோடும் தெளிவான வழியோடும்
அழைப்புப் பணிக்கு அழகு சேர்த்தார்கள்.
மயக்கமான கொள்கையோடும் மாறும் வழிமுறைகளோடும்,
முழு மனித வீழ்ச்சியின் கர்த்தாக்கள் ஆனோமே!


சுவனத்தை நாடியும் கோட்பாட்டை மதித்தும்
கட்டுப்பட்ட முன்மாதிரிப் படையே முன்னோர்கள்.
ஆட்களை மகிழ்வூட்டி உலகை அடைவதற்காய்,
கூலிக்கு மாரடிக்கும் ஊதியப் படையே நம்மவர்கள்.


மக்களே!
அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோமே.
நம் முன்னோரின் வழியில் முன்னேறிச் செல்வோமே!
செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருப்போமே!
இறை கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வோமே!


மக்களே
சம்பூரண இஸ்லாத்தை ஏற்கத் தயங்காதீர்!
'ஷரீஅத்'தில்லா ஆட்சிக்கு வாக்கைத் தராதீர்!
'கிலாபத்' தானாய் வருமென்று தட்டிக் கழிக்காதீர்!
'மஹ்தி' மீட்கட்டுமே யென்று முடங்கிக் கிடக்காதீர்!


மக்களே!
நபி தந்த வழி முறையை பற்றிக் கொள்ளுங்கள்!
'இறையாட்சி தான் தீர்வென்று உரத்துக் சொல்லுங்கள்!
படையின் உதவியோடு தீனை நிலை நாட்டுங்கள்!
நபி வழி கிலாபத்தை மீண்டுமாய்க் கட்டி எழுப்புங்கள்!

முற்றும்

மாற்றம் தேடும் வழி முறைகள்: ஹாரூன் மூஸா 07-10-2011

வியாழன், 6 அக்டோபர், 2011

மாற்றம் தேடும் வழி முறைகள்

ஹாரூன் மூஸா
06-10-2011

'ஷஹாதத் கலிமா'வைச் சுமந்த  முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.

குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!

முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.

பூரண இஸ்லாத்தில் நுழைந்த முன்னோர்,
பாரெங்கும் பங்காற்றி சாதனைகள் புரிந்தார்கள்.
பாதி இஸ்லாத்தையும் புரியாத நாம்,
பாதையைக் காட்டும் குருடனாய் அலைகின்றோம்.

ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக் கென்றோர்,
அழைப்பாலும் அறப் போராலும் கண்டங்களை வென்றார்கள்,
ஆட்சி யதிகாரத்தை மனிதனுக்குத் தந்து,
எம் தேசங்களிலேயே சிறைப்படுத்தப் படுகின்றோம்.

ஒரு 'உம்மத்;' ஒரு 'கிலாபத்' கோட்பாட்டை
ஒரு கணமும் மறந்ததில்;லை முன்னோர்கள்.
'பிளவே எம் பாதை', 'பிரிவினையே எம் வேதம்' என்று
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக்கியது நம்மவர்கள்.

இறை சட்டங்களால் ஆளப்பட்டதைத் தான்,
'இகாமதுத் தீன்' என்றார்கள்,
விஷத்தில் சிறிது பாலிருந்தாலும்,
வாழும் மனிதனுக்கு தீர்வென்கிறோம் நாம்.

கொள்கைத் தெளிவோடும் தெளிவான வழியோடும்
அழைப்புப் பணிக்கு அழகு சேர்த்தார்கள்.
மயக்கமான கொள்கையோடும்  மாறும் வழிமுறைகளோடும்,
முழு மனித வீழ்ச்சியின் கர்த்தாக்கள் ஆனோமே!

சுவனத்தை நாடியும் கோட்பாட்டை மதித்தும் 
கட்டுப்பட்ட முன்மாதிரிப் படையே முன்னோர்கள்.
ஆட்களை மகிழ்வூட்டி உலகை அடைவதற்காய்,
கூலிக்கு மாரடிக்கும் ஊதியப் படையே நம்மவர்கள்.

மக்களே!
அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக்  கொள்வோமே.
நம் முன்னோரின் வழியில் முன்னேறிச் செல்வோமே!
செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருப்போமே!
இறை கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வோமே!

மக்களே
சம்பூரண இஸ்லாத்தை ஏற்கத் தயங்காதீர்!
'ஷரீஅத்'தில்லா ஆட்சிக்கு வாக்கைத் தராதீர்!
 'கிலாபத்'  தானாய் வருமென்று தட்டிக் கழிக்காதீர்!
'மஹ்தி' மீட்கட்டுமே யென்று முடங்கிக் கிடக்காதீர்!

மக்களே!
நபி தந்த வழி முறையை பற்றிக் கொள்ளுங்கள்!
'இறையாட்சி தான் தீர்வென்று  உரத்துக் சொல்லுங்கள்!
படையின் உதவியோடு தீனை நிலை நாட்டுங்கள்!
நபி வழி  கிலாபத்தை மீண்டுமாய்க் கட்டி எழுப்புங்கள்!
-------------------முற்றும்---------------

புதன், 25 மே, 2011

விடிவைத் தேடும் உலகம்



ஹாரூன் மூஸா
25-04-2011

பயிர்களுக்கு மட்டும்
நல்ல சூழலைக்
கொடுக்கின்றோம்.
மனிதர்களுக்கோ மறுக்கின்றோம்.
நாய்களுக்கு மட்டும்
நல்ல வளர்ப்பைத்
தருகின்றோம்.
மனிதர்களுக்கு மறுக்கின்றோம்.
விளையாட்டில் 
முழுக்காலத்தையும் கழிக்கின்றோம்.
கேளிக்கையில்
முழுக் கவனத்தையும் கொடுக்கி;றோம்.

மார்க்கம் என்றால்
சில நிமிடமும் இல்லை.
மறுமை பற்றி
சிறு நினைவும் இல்லை.

குணமுள்ள குடிமகனை
கூட்டில் அடைக்கின்றோம்.
பணமுள்ள பாவிக்கு
கம்பளம் விரிக்கின்றோம்.
மனித உடலோ
உணவோடும்
உடற்பயிற்சியோடும்
செழிப்பில் வாழ்கின்றது.
மனித மனமோ
எந்தத் தீனும்
ஏந்தப் பயிற்சியும் இல்லாமல்
ஆன்மீக வறுமையில் சாகின்றது.
ஹலால், ஹராம் அற்றுப் போன
தொழில்களை அமைத்தோம்.
பண்பு பாசம் அழிந்து போன
பாலியலை வளர்த்தோம்;;.

ஆடையின் அளவைக்
குறைத்துக் கொள்கிறோம்.
போதையின் அளவைக்
கூட்டிக் கொள்கிறோம்.
குற்றங்கள் கூடுதே
என அழுகின்றோம்.
தீமைகளை
மூடி வைக்க மறுக்கின்றோம்.
வீதியில்
ஆபாச விளம்பரங்கள்.
டீவியில்
நா கூசும் நிகழ்ச்சிகள்.
பத்திரிகையில்
ஆன்மீகமற்ற ஆக்கங்கள்.
சஞ்சிகையில்
அறுவறுப்பான அம்சங்கள்.

பதாகையில்
பண்பற்ற படங்கள்.
இணையத்தில்
இனியில்லாத குழப்பங்கள்.
பாலர் வகுப்பிலேயே
பாலியலைக் கற்பித்தோம்.
கல்லூரி வயதிலேயே
உடலுறவை ஊக்குவித்தோம்.
பயிரை மேயும் வேலிகளாக
போதகர்களும் சில உறவினர்களும்.

நாளாந்த செய்திகளோ
நல்லதாக இல்லை.
பிரபல்யம் நாடி,
படு கொலைகள் செய்தான்.
போதை வெறியில்
பாதகங்கள் புரிந்தான்.
ஆடம்பர ஆசையில்
மோசடிகள் செய்தான்.
சகலதை இழந்தும்
சூதாட்டமே என்றான்.
உள்ளாச மோகத்தில்
பெற்றோரை மறந்தான்.

குழம்பிய குடிமகனாலும்
சிதறிய குடும்பத்தாலும்
சீரழிந்த சிந்தனைகளாலும்
அர்த்தமில்லா உணர்வுகளாலும்
சமூகம் சரிகின்றது.

சத்திய மார்க்கத்தோடு
சான்று சொல்ல வந்தவனே
இத்தனையான பின்னும்
எதுவரை தான் காத்திருப்பாய்?
சரிகின்ற சமூகத்திலே
வாழ்ந்து சாகாமல்,
புரிகின்ற புரட்சியிலே
செத்து வாழலாமே!

மனித வாழ்வின் இலட்சியமோ
சொத்துச் சேர்ப்பதல்ல..
சொகுசாய் வாழ்வதுமல்ல.
சுவனம் சேர்வதென்போமே.
இரவின் இருளகற்றும்
பௌர்ணமியை நேசிப்பது போல்
இஸம்களின் இருளகற்றும்
இஸ்லாத்தை ஏற்போமே.    

இருளில் தடுமாறுகிறார்கள்.
ஓளி கொடுப்போமே. 
வழிகேட்டில் வாழ்கிறார்கள்
வழிகாட்டுவேமே.
இயந்திரத்தை இயக்க
‘கெடலொக்கைப்’ படிப்போம்.
அதே போல் நடப்போம்.
வழிகாட்டும் வான்மறையை
நாளெல்லாம் படிப்போமே.
அதன் வழியில் நடப்போமே.
முகக் கண்ணாடியில்
அழகு பார்ப்போம்
அழுக்கை அகற்றுவோம்
இது போல்..
நபி வழியை நன்றாய்ப் பார்த்து
நம் பணியை இன்றே செய்வோமே.
பொழிகின்ற மழையைத்
தாங்கும் பூமி போல,
உபதேசங்களை
உள்வாங்க வாருங்களேன்.
மனிதனே!
ஒரு காசு தந்தவனையும்,
ஒரு போதும் மறக்காத நீ..
எண்ணிலா அருள் தந்தவனை
எங்ஙனம் மறக்கின்றாய்.
அழுகின்ற பிள்ளையை
அணைக்கின்ற நீ,
அல்லல் படுவோரை
அழிப்பது சரிதானா?
பயிர்ச்செய்கையில்
களையகற்றும் நீ, 
நன்மையை ஏவிக் கொண்டே      
தீமையைப் புரியலாமா?
தடுக்கி விழுந்தவனைத்
தூக்கி விடும் நீ,
வீழ்ந்த சமூகத்தை
மிதிப்பது சரி தானா?

இறைவன் தந்த வாழ்வை
இயற்கை மறுப்பதில்லை.
இலக்கு இல்லாத வாழ்வை
இறைவன் ஏற்பதில்லை.
முஸ்லிமே!
சொல்லிலும் செயலிலும்
இஸ்லாத்தைக் கலப்போமே.
சமூக உறவிலே,
சகோதரத்துவத்தை வளர்ப்போமே
.
மனித சட்டங்களின் இடத்திலே,
இறை சட்டங்களை வைப்போமே..
இஸம்களின் ஆட்சியை விட்டு விட்டு
இஸ்லாமிய கிலாபத்தை நட்டுவோமே.
மக்களே!
நீங்;கள் கட்டுப்படும் சட்டங்கள்
இஸ்லாமான பின் பாருங்கள்..
இருள்கள் நீங்கி, ஒளி பரவியதை..
தீமைகள் மங்கி , நன்மைகள் ஓங்கியதை..
குழப்பங்கள் குறைந்து,அமைதி கூடியதை..
தீய சமூகம் மறைந்து,
தூய சமூகம் உதிப்பதைக் காண்பீர்கள்.
நீரில்லாமல் உயிர் வளருமா?
காற்றில்லாமல் உயிர் வாழுமா?
அழைப்பில்லாமல் சமூகம் மாறுமா?..
ஆட்சியில்லாமல் இஸ்லாம் பூரணமாகுமா?.
இருள்கள் நீங்க.. ஓளி வேண்டுமே!
இஸம்கள் ஒழிய.. கிலாபத் வேண்டுமே!
வாருங்கள் நண்பர்களே வாருங்கள்..
வல்லவன் அல்லாஹ்வின் பால்
அழைப்போம் வாருங்கள்..
வள்ளல் நபியின் வழியில்
அழைப்போம் வாருங்கள்..
மயிலாடக் கண்டு
மகிழ்வதைப் போல்..
சமூகத்தைப் பார்த்து
சந்தோஷப்படும் நாளை..
.
குயில் பாடக் கேட்டு
குதூகளிப்பதைப் போல்..
தினச் செய்தியால்
சந்தோஷப்படும் நாளை,

நம் வாழ்விலேயே
நஸீபாக்கு நாயனே!
முற்றும்.
ஹாரூன் மூஸா
25 -04 -2011

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மாற்றம் தேடும் உரிமைகள்




ஹாரூன் மூஸா  22-03-2011


தாயே!
முதியோர் இல்லத்தில்
வாழ்ந்து கொண்டே சாகிறாய்..
செத்துக் கொண்டே வாழ்கிறாய்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

தாயே!
கண்ணின் இமையும்
அன்பின் இமயமும் நீ தானே,
பிள்ளை மனம் கல்லென்பது
பார் போற்றும் மெய் தானோ?

தாய்மார் தினத்தில் மட்டுமே
வந்து போகிறார்கள்.
மகளிர் தினத்தில் மட்டுமே
வாழ்த்துச் சொல்கிறார்கள்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

மகளே!
வேலை வாய்ப் பென்றும்,
பட்டம் பதவியென்றும்,
தாயாகும் பாக்கியத்தைத்
தள்ளிப் போடுகிறார்கள்.

மகளே!
காலா காலமாக
மறைத்துப் பார்த்த அழகை,
அழகு ராணியாக
அம்பலப்படுத்துகிறார்கள்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

மகளே!
பெஷன்மோகமோ..
செல்வத்தோடு செழிப்பையும்;
உழைப்போடு ஊதியத்தையும்
கொள்ளை அடிக்கின்றது.

வரவில்லாத செலவையும்
உவப்பில்லாத பிழைப்பையும்
கொள்கை என்கின்றது.

மகளே!
அன்று..விளம்பரமின்றி
வியாபாரமில்லை என்றார்கள்.
இன்று..பெண்ணின்றி
விளம்பரமில்லை என்கிறார்கள்.
இது..விலை போகும் மாதருக்கு
ஊரார் வைத்த புதுப் பெயரா?
உலகத்தார் அமைத்த புதுத் தொழிலா?

நவ யுகத்தின் நாகரீகம் 
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

மகளே!
கட்டில் காட்சியும்,
காமக் கதையும்,
மலிந்த சினிமாவில்
சிலிர்க்கிறார்கள்.

முத்தக் காட்சியும்
நீச்சல் உடையும்
நிறைந்த தெருவில்
சீவிக்கிறார்கள்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

செல்வம் செழித்தாலும்
சனமே குறைந்தாலும்
வாரிசு வராமல்
வரம்புகள் கட்டுகிறார்கள்.

திருமண உறவோ
பணத்தால் பாலாகிறது.
சிறு சிறு பிளவால்
விவாகரத்து நடக்கிறது.
மறுமணமின்றியே
மற்றக் குடி கெடுகிறது.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..


பாலுறவைப் பலரோடும் பகிரலாம்..
சிசுவைக் கருவிலே கலையலாம்..
தாய்மையைத் தள்ளிப் போடலாம்..
தாய்ப் பாலைத் தர மறுக்கலாம்..
தனித் தாயாக காலம் கடத்தலாம்..
தந்தையின்றியே பிள்ளை வளர்க்கலாம்..
இரு பெண்களே தம்பதியாய் வாழலாம்..
இவை போல் ஏராலம் காணலாம்..

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

தாயே!
உனது காலடியில்
சுவனம் இருக்குது,
நம்புகின்றேன்.

சகோதரியே! உனது உறவில்
உயர்வுகள் உண்டு,
நேசிக்கிறேன்.

மகளே! உன் வளர்ப்பில்
நபியின் நட்பு கிடைக்கிறது
யாசிக்கிறேன்.

மனைவியே!
உன் அரவணைப்பில்
ஆகிரா  தெரிகிறது,
ஆசிக்கின்றேன்.

பெண்களே!
உங்கள் உரிமை காப்பதால்
உயர்த்தப்படுகிறேன்.
உங்களைக் கனிவாய்ப் பார்ப்பதால்
வார்க்கப்படுகிறேன்.
வல்ல அல்லாஹ்வின் அடிமையாய்ப்
பார்க்கப்படுகிறேன்.

பெண்ணே!
இறைவன் தந்த
வளமின்றி
உன்னால் வாழலாமா?

இறைவன் கூறும்
வாழ்வின்றி
உன்னால்
உயரலாமா?



பெண்ணே!
மனம் போன போக்கில்
போகாதே!
மனிதன் போற்றும் உரிமையில்
மாளாதே!
கானல் நீரின் பின்
ஓடாதே!
கடவுள் கீரிய கோட்டைத்
தாண்டாதே!

முற்றும்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

வேண்டப்படாத தொடர்புகள



ஹாரூன் மூஸா
20-02-2011

உறவினர்கள்:
உண்மையானவர்கள் தான்.
அல்லாஹ்வை மறுக்கும்
அன்பு வேண்டாம்.

நண்பர்கள்:
நல்லவர்கள் தான்.
நபி வழியைத் துயராத
துணைகள் வேண்டாம்.

பெண்கள்:
மெண்மையானவர்கள் தான்.
நன்மையை எரிக்கும்
நெருப்பு வேண்டாம்.

ஆண்கள்:
பலமானவர்கள் தான்.
அநீதிக்குத் துணை போகும்
பிர்அவ்ன் வேண்டாம்.

உபதேசங்கள்:
பயன்மிக்கவை தான்.
தீமைகளைப் பரப்பும்
நெம்புகோல் வேண்டாம்.

தொடர்புகள்:
ஆகுமானவை தான்.
உண்மைக்கு மாற்றமான
தளங்கள் வேண்டாம்.

நகைச்சுவைகள்:
ஆறுதல் தறுபவை தான்.
ஆன்மாவைக் கொல்லும்
கத்திகள் வேண்டாம்.

விளையாட்டுகள்:
ஆரோக்கியம் தான்.
அறிவீனத்தை வளர்க்கும்
பயிற்சிகள் வேண்டாம்.

கற்பனைகள்:
அழகானவை தான்.
அறிவுக்கு எட்டாத
வானவில் வேண்டாம்.

பொழுது போக்குகள்:
தேவை தானா?
கடமைகளை மறந்து வாழும்
மடமை வேண்டாம்.
--முற்றும்-

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

'விடிவைத் தேடும் பலஸ்தீன் பூமி''


'சியோனிஸ’  அரக்கனுக்கு
இதயம் இருக்குமோ?
யுத்த இருள் நீங்க
உதயம் பிறக்குமோ?

மானுடம் உலகில்
மாண்டு விட்டதோ? இல்லை…
மாபாதகம் உலகை
ஆண்டு விட்டதோ?

ஆக்கிரமிப்பு என்றார்…
அமோக வரவேற்பு!
விடுதலை என்றோம்…
வெண் பொசுபரசு குண்டுகள்!

அழிப்போம் என்றார்…
சாட்டுப் பேசினர்!
அமைதி என்றோம்…
‘வீட்டோ’ வீசினர்!

மழலைகள் மடிந்தன என்றோம்…
இஸ்ரேல் மதில்களும் இடிந்தன என்றார்!
மானிடன் ஆத்மா என்றோம்…
இரண்டுமெ குற்றங்கள் என்றார்!

முஸ்லிமே!
முதல் கிப்லா தகர்ந்தது…
ஹரத்தில் கஃபா என்றோம்!

முஸ்லிம்கள் கதறினர்…
எல்லைக்கு வெளியே என்றோம்!

வாழ வழி கேட்டார்…
பாதையை வழி மறித்தோம்!

மீட்க படை கேட்டார்…
முகாமில் பூட்டி வைத்தோம்!

ஆக்கிரமிப்பை எதிர்த்தார்...
‘ஜிஹாத்’ அபத்தம் என்றோம்!

கலீபா எங்கே என்றார்...
பழங்கதை எதற்கு என்றோம்!

தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!

இறை நேசர்களை
சிறைக்குள் அடைத்தோம்!

பொது எதிரியை
இமயமாய் வளர்த்தோம்!

தூய தியாகிகளை
தூக்கிலே போட்டோம்!

வீர வரலாற்றை
வீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!

பேசிய தீர்விலே
இஸ்லாம் இருந்ததா?
வீசிய பொதிகளில்
விமோசம் கிடைத்ததா?

முஸ்லிமே!
இனியொருமுறை போசோம்!!!
பேசோம்! பேசோம்!!
இனியொருமுறை போசோம்!!!

இனிப்பேச்சு புதுமொழியில்…
ஒரே அணியின் பொறிமுறையில்…

முஸ்லிமே!
தாகூத்தை  வெட்டி வீழ்வோம்…
உம்மத்தாய் ஒட்டி வாழ்வோம்…
கிலாபத்தை எட்டி மீள்வோம்…
ஷஹாதத் கொடி நட்டி ஆள்வோம் …

இன்ஷா அல்லாஹ்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

முஹம்மது நபி (ஸல்) வரலாறு


மாற்றம் தேடும் மனிதர்கள்


படிப்பும் பட்டமும் எதற்காக?




gbf;Fk; NghJ,

r%f NritNa

Ngr;rha; ,Ue;jJ.

gbg;G Kbe;jJk;..

jkf;fha; Nrfupg;gNj

nrayha;g; NghdJ.

gl;lk; vd;gJ.. murpaw; gpuNtrkh?


gbf;Fk; NghJ,

nfhz;l nfhs;ifNa

,yl;rpakha; ,Ue;jJ.

gbg;G Kbe;jJk;..

mJ kl;LNk

myl;rpak; MdJ.

gl;lk; vd;gJ.. %iyr; ryitah?




gbf;Fk; NghJ,

gz;Gf;Nf KjYupik nfhLj;Njhk;.

gbg;G Kbe;jJk;..

gzj;Jf;F Kd;..

VJkpy;iy.. vd;fpNwhk;.

gl;lk; vd;gJ.. tPl;Nlh mjpfhukh?

gbf;Fk; NghJ,


gpwH eyNk fz;zha; ,Ue;jJ.


gbg;G Kbe;jJk;..


Ra eyNk capuha; MdJ.


gl;lk; vd;gJ.. khw;wpUja rpfpr;irah?


gbf;Fk; NghJ,

mwpahjijf; Nfl;gJk;

mofha; ,Ue;jJ.

gbg;G Kbe;jJk;..

njupahjijAk; njupAk; vd;fpNwhk;.

gl;lk; vd;gJ.. mwptpd; G+uzkh?

gbf;Fk; NghJ,


ciog;ghy; kl;LNk


caHT fz;Nlhk;.


gbg;G Kbe;jJk;..


ifA+l;L vLg;gJk;

fhf;fh gpbg;gJk;

Kd;Ndw top vd;fpNwhk;.

gl;lk; vd;gJ.. rHthjpfhukh?


kdpjh!

,e;j tz;bfs;;,

Xl kl;Lk; jahupf;fg;gltpy;iy.
kf;fisAk;
mtHfsJ RikfisAk;

efHj;Jtjw;fhfNt

jahupf;fg;gl;lit.


Kw;Wk;


மாற்றம் தேடும் புரட்சி





ehLfis khw;wpNdhk;.
ehlhSkd;wq;fis khw;wpNdhk;.
egHfis khw;wpNdhk;.
ehkq;fisAk; khw;wpNdhk;.
ek; epiy khwpajh?
kjq;fis kiwj;Njhk;.
rHthjpfhuj;ij rupj;Njhk;.
fk;A+dp]j;ijf; ftpo;j;Njhk;.
kd;duhl;rpia mopj;Njhk;.
xU fl;rpahl;rpiaAk; xopj;Njhk;.
Kjyhspj;Jtj;ij kl;LNk tsHj;Njhk;.
ek; epiy khwpajh?

Rje;jpuq;fs; ngw;Nwhk;.
Rahl;rpfs; Gupe;Njhk;.
khbfs; mikj;Njhk;.
Nfhbfs; Ftpj;Njhk;.
ek; epiy khwpajh?
khw;wk; ehb..
Gul;rpfs; Gupe;Njhk;.
ek; epiy khwpajh?

Gul;rpapy;yhj gwit cyfpd;
Rje;jpuk; fpilf;fTkpy;iy.
Gul;rpapy;yhj tpsq;Ffspd; Njrj;jpd;
Gofhq;fpjk; fpilf;fTkpy;iy.
Gul;rpapy;yhj jhtu tHf;fj;jpd;
epk;kjp fpilf;fTkpy;iy.
Gul;rpapy;yhj tpz;Zyfpd; 
ghJfhg;G fpilf;fTkpy;iy.

jdpg;gl;l tho;tpy; jhHkPfk; ,y;iy.
jhk;gj;a tho;tpNy jpUg;jp apy;iy.
FLk;g tho;tpNy FJ}fyk; ,y;iy.
Fbkf;fs; tho;tpNy 
r%fj;jpNy nrsghf;fpak; ,y;iy.
nghUspaypy; nghopg;Gk; ,y;iy.
murpaypy; moNfapy;iy.

fhyj;Jf;Ff; fhyk; khw;wk; ehb..
Gul;rpfs; Gupe;Njhk;.
ek; epiy khwpajh?

gwitfs;.. ,ay;ig khw;wtpy;iy.
tpsq;Ffs;.. ,aw;ifia khw;wtpy;iy.
jhtuq;fs;.. gilj;jtid khw;wtpy;iy.
ehq;fNsh...... midj;ijAk; khw;wpNdhk;.

kdpjh!.......
epue;ju khw;wk; vd;gJ..
kNdh ,r;irapd; kw;WNkhH tbtky;y.
epue;ju jPHT vd;gJ..
Nkw;F jpzpf;Fk; jPHkhdq;fSky;y.
epue;ju khw;wkh?
J}a my;yh`;tpd; Ntjk; vd;NghNk..
epue;ju jPHth? 
J}jH K`k;kjpd; tho;T vd;NghNk..

kdpjh!
cdJ clk;gpy; rfjp G+rhj eP..
cdJ tho;tpy; kNdh ,r;ir NrHf;fyhkh?
cdJ cztpy; tp\k; fyf;fhj eP..
cdJ Gul;rpapy; [ddhafk; NrH;fyhkh?

topnfl;l kdpjdpd; topKiwfis tpl;Lk;
ty;ytd; my;yh`;tpd; topapy; elg;NghNk..
rj;jpa fpyhgh Ml;rpia el;b
epiyahd Gul;rpia ,d;Nw nra;NthNk..
;
Kw;Wk;